அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்கின்றான்: இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்: யாவற்றையும் நன்கறிபவன். (2:261)
“AND HOLD FAST, ALL TOGETHER BY THE ROPE WHICH ALLAH (STRETCHES OUF FOR YOU), AND BE NOT DIVIDED AMONG YOURSELVES” - QURAN: 3:103