ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பத்தாவது பொதுக்குழு கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சி , இன்ஷா அல்லாஹ் வருகின்ற அக்டோபர் மாதம் 11ஆம் தேதி, வோகிங் மாநகரில் அமைந்துள்ள மேபோர்ட் கிராம கூடத்தில், காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..
இடம்:
இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டு ம் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல் வேறு அணிகளுக்கான வினாடி-வினா ப ோட்டி, நம் தாயகமாம் காயல்பட் டினம் நகரின் மரபுச் சொல் போட் டி, குழந்தைகளுக்கான விளையாட்டு ப் போட்டிகள், ஆண்கள் -பெண்களு க்கான ‘120 வினாடி தொடர் பேச்சு ப்போட்டி', பிங்கோ விளையாட்டு, மருத்துவர்களின் கே ள்வி - பதில் நிகழ்ச்சி மற்று ம் வெளிப்புற விளையாட்டுப் போட் டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
மன்றம் துவக்கபட்டது முதல் இன் று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் வி ளக்கப்படவுள்ளது.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கையி ன் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றி ப்பதற்காக, இந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவ றாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொ ருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மா ற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, கூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும், மகிழ்விக்கவும் அன் புடன்அழைக்கின்றோம்.
இப்பொதுக்குழுவின் உள்ளூர் பி ரதிநிதியாக மன்றத்தின் செயற்கு ழு உறுப்பினர் செய்து மரைக்கார் அவர்கள் செயல்படுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீ ன்....